Wednesday 29 October 2014

மாணவர்களுக்கு தாஃவா - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 24-10-2014 அன்று  பள்ளி மாணவர்களுக்கு தொழுகையின் அவசியம் குறித்தும் இஸ்லாம் கூறும் ஒழுக்கத்தை குறித்தும் தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...