Wednesday 29 October 2014

எம்.எஸ். நகர் கிளை சார்பாக தனி நபர் தாஃவா...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 25-10-14 அன்று ஜமிலா பானு என்ற சகோதரிக்கு "இறைவனிடம் கையேந்துவோம் " புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....