Wednesday 29 October 2014

மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   24-10-2014 அன்று  தவ்ஹீத் மர்கஸில் மார்க்க அறிவை அதிகப்படுத்தும் வகையில் இஷாவிற்குப் பின்  மாணவர்களுக்கான பேச்சுப் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது. இதில் ஹனீபா என்ற சகோதரர் இஸ்லாத்தின் தனிச்சிறப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். சகோ: அன்சர்கான் மாணவர்களுக்கு பயிற்சியளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...