Wednesday 29 October 2014

10 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் - எஸ்.வி.காலனி சார்பாக...

திருப்பூர் மாவட்டம் S.v காலனி கிளையின் சார்பாக 26.10.14 அன்று தீவிரவாத்திற்கு எதிராக தெருமுனைப் பிரச்சாரம் 10 இடங்களில் நடைப்பெற்றது. இதில், சகோ. பஷீர் அலீ மற்றும் சகோ. அப்துர் ரஹ்மான் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்..