Wednesday 29 October 2014

மங்கலம் கிளை சார்பாக கயிறு அகற்றம்....

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  23-10-2014 அன்று  சத்யா நகரில் பெண்கள் தாவா குழுவினர்கள் வீடு வீடாக சென்று இஸ்லாம் குறித்து  தாவா செய்தார்கள் . அதில் ஒரு சகோதரி அணிந்திருந்த இணைவைப்புக் கயிறு அகற்றப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்...