Wednesday 29 October 2014

(3) எம்.எஸ். நகர் கிளையில் இஸ்லாத்தை தழுவிய குடும்பம் - அல்ஹம்துலில்லாஹ்...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக தாஃவா செய்யப்பட்டு 24-10-14 அன்று ஜெயராஜ் என்ற சகோதரர் தனது குடும்பத்துடன் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். ஜெயராஜ். - அப்துல் ரஹ்மான் எனவும் , கவிதா -சாஜிதா எனவும், அஷ்வின் -முஹம்மது. எனவும் தங்களது பெயரை மாற்றிக் கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்...