Wednesday 29 October 2014

உடுமலை கிளை சார்பாக ஆலோசனைக் கூட்டம்....

திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளையில் 26.10.2014 அன்று மர்கஸ் கட்டுமானப்பணி குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், சகோ.அஹமது கபீர் அவர்கள் மர்கஸ் கட்டுவதன் சிறப்பும் பயன்களும் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 
இதுவரை செய்த பணிகள் மற்றும் இனி  செய்யவேண்டிய பணிகளின் வழிமுறைகள் பற்றி கிளை நிர்வாகிகள் கலந்து கொண்ட சகோதர, சகோதரிகளிடம் விளக்கினார்கள். கலந்து கொண்டஅனைவரும் இந்த கட்டுமானப்பணிகளில் ஒத்துழைப்பு வழங்க உறுதி அளித்தனர்.. அல்ஹம்துலில்லாஹ்...