Wednesday 29 October 2014

பிற மத தாஃவா - மங்கலம் கிளை மூலம்...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 24-10-2014 அன்று சலூன் கடையில் பணிபுரிகின்ற  பிற மத சகோதரர் ஒருவரிடம்  இஸ்லாம்  தீவிர வாதத்தை போதிக்கவில்லை என்பதை அவருக்கு  விளக்கப்பட்டது. மேலும் அர்த்தமுள்ள இஸ்லாம் எனும் புத்தகமும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...