Wednesday 30 November 2016

தெருமுனைபிரச்சாரம் - கோம்பைதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், கோம்பைதோட்டம்  கிளையின் சார்பாக 28/11/2016 அன்று   தெருமுனைபிரச்சாரம் ஜம் ஜம் நகர் முதல் வீதியில் நடைபெற்றது,இதில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் சகோ-ஜபருல்லாஹ் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்