Wednesday 30 November 2016

கொள்கையின் சிறப்பு - பயான் நிகழ்ச்சி -இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  இந்தியன் நகர் கிளையின் சார்பாக 29/11/2016 அன்று  இஷா தொழுகைக்கு பிறகு கொள்கையின் சிறப்பு  என்ற தலைப்பில் சகோதரர் - அபுபக்கர் சித்திக் ஸஆதி  அவர்கள்  உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்