Wednesday 30 November 2016

தெருமுனைபிரச்சாரம் - KNP காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,KNP காலனி கிளையின் சார்பாக 29-11-2016 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் சகோ-ராஜா அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்