Wednesday 7 February 2018

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக  (02-02-2018, வெள்ளி)  அன்று புதுமஸ்ஜித் தெருவில் P.ஜைனுல்ஆபிதீன்

அவர்கள் ஆற்றிய  ஈமானை அதிகப்படுத்துவோம். எனும் உரை (ஆடியோ பயான் மூலம்) பொதுமக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்.!