Wednesday 7 February 2018

ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை சார்பில்  (03-02-2018, சனி)  அன்று மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில் ஃபஜ்ருக்குப் பிறகு பேய் உண்டா?! என்று மாற்று மதச் சகோதரர் கேட்ட கேள்விக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில்  சகோ: P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்து லில்லாஹ்.!

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக  (03-02-2018, சனி) அன்று  மஹ்ரிபுக்குப் பிறகு  பெரிய பள்ளிவாசல் தெருவில் மாநிலப் பேச்சாளர்  சகோ: ஒலி முஹம்மது அவர்கள் ஆற்றிய  குடும்பப் பெண்களின் மார்க்கப் பணி. எனும் உரை (ஆடியோ பயான் மூலம்) பொதுமக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்.!