Wednesday 7 February 2018

தெருமுனைபிரச்சாரம் பயான் நிகழ்ச்சி - தாராபுரம்


தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை சார்பில்  (02-02-2018,வெள்ளி) இன்று மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில் ஃபஜ்ருக்குப் பிறகு

மாற்றுமதச் சகோதரர் ஒருவரின் முஸ்லிம்களுக்கு மட்டும் தான் சொர்க்கமா?! என்ற கேள்விக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் 
சகோ: P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்.!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக இன்று  (01-02-2018, புதன்)  ஜின்னா மைதானத்தில்  P.ஜைனுல்ஆபிதீன்
அவர்கள் ஆற்றிய  அவ்லியாக்கள் யார்? எனும் உரை (ஆடியோ பயான் மூலம்) பொதுமக்களுக்கு (தற்போது) ஒலிபரப்பு செய்யப்படுகிறது.அல்ஹம்து லில்லாஹ்.!