Wednesday 7 February 2018

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 04/02/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் சைத்தான் தீங்குகளில் இருந்து  இறைவனிடம் பாதுகாவல் தேடுவது குறித்து என்ற தலைப்பில்

உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)