Sunday 19 August 2018

கேரள மாநில மக்களுக்காக நிவாரண நிதி -உடுமலைகிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்காக நிவாரண நிதி  18/08/2018 அன்று  உடுமலை  பகுதிகளில் ரூ,-24210 (இருபத்தி நாலாயிரத்தி இருநூற்றுப்பத்து) பொதுமக்களிடம் திரட்டப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்