Sunday 19 August 2018

கேரளா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி - தாராபுரம் கிளை




தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பில் 19/08/2018 அன்று    கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு நிவாரண உதவி தாராபுரம் பகுதியில் வீடு வீடாக சென்று வசூல் செய்யப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்