Sunday 19 August 2018

கேரள மாநில மக்களுக்காக நிவாரண நிதி _ உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்காக நிவாரண நிதி இரண்டாம் கட்டமாக 19/08/2018 அன்று காலை உடுமலை உழவர்சந்தை மற்றும் வாரச்சந்தைப் பகுதிகளில் ரூ,-11,315 (பதினோராயிரத்து முன்னூற்று பதினைந்து) பொதுமக்களிடம் திரட்டப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
முதல்கட்ட (18/8/2018 )
வசூல் :24210
இரண்டாம் கட்ட (19/8/2018) வசூல். :11315
மொத்த வசூல். : 35525