Sunday 19 August 2018

"இப்ராஹிம் நபி அவர்களின் தியாகமும் நமது நிலையும்" காலேஜ்ரோடு கிளை பெண்கள்பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பில் 18:8:18 சனி அன்று காலை பள்ளியில்  பெண்கள்  பயான் நடைபெற்றது.இதில்  சகோதரி: ரிஜ்வானா அவர்கள் "இப்ராஹிம் நபி அவர்களின் தியாகமும் நமது  நிலையும்" எனும் தலைப்பில்  உரையாற்றினார். 
அல்ஹம்துலில்லாஹ்