Sunday 19 August 2018

" மார்க்க கல்வியின் அவசியம்" வடுகன்காளிபாளையம் கிளை பெண்கள் பயான்


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 17-8-2018 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரி.ரஹ்மத் அவர்கள் " மார்க்க கல்வியின் அவசியம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்