Sunday 19 August 2018

குர்பானியின் சட்டங்கள் _ மர்கஸ் பயான் -வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 17-8-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் " குர்பானியின் சட்டங்கள் (தொடர்) என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்