Sunday 19 August 2018

அரபா நோன்பின் சிறப்புகள் -இந்தியன் நகர் கிளை சிறப்பு சொற்பொழிவு

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 19/08/2018/அன்று லுஹர் தொழுகைக்கு பின்      அரபா நோன்பின் சிறப்புகள்  என்கிற  தலைப்பில்    சகோ    தவ்பீக்     அவர்கள்     உரை நிகழ்தினார்         இதில் அதிகமான  நபர்கள் கலந்து கொண்டனர் 

(  அல்ஹம்துலில்லாஹ்)