Saturday 6 June 2015

என்னைக் கவர்ந்த ஏகத்துவம் _மங்கலம் கிளை பொதுக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 31.5.2015 அன்று சமுதாய விழிப்புணர்வு விளக்கக் பொதுக் கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. 
இதில் குல்ஜார் நுஃமான் அவர்கள் நரகத்தை அஞ்சிக் கொள்ளுங்கள் என்ற தலைப்பிலும், 
அபுபக்கர் சித்திக் ஷஆதி அவர்கள் என்னைக் கவர்ந்த ஏகத்துவம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். 
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.