Saturday 6 June 2015

கண்டன ஆர்ப்பாட்ட செயல்வீரர்கள் கூட்டம் _S.v காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  S.v காலனி கிளை சார்பாக 05-06-15 அன்று கண்டன ஆர்ப்பாட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைப்பெற்றது.
 
நெல்லை மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான்  பள்ளியில் ஷூ காலோடு புகுந்து தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இன்ஷா அல்லாஹ்
09-06-15  மதுரையில் நடைபெறவுள்ள  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு   60 பேர் செல்ல 1பஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது