Saturday 6 June 2015

பிறமத சகோதரிக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் மற்றும் புத்தகங்கள் _மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 02-06-15 அன்று அங்கையர் கன்னி என்ற சகோதரிக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது. திருகுர்ஆன் தமிழாக்கம் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம்,  ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.