Saturday 6 June 2015

"ரமலானை வரவேற்போம்" காலேஜ்ரோடு கிளை தெருமுனைப்பிரச்சாரம்

TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 4/6/15அன்று சாதிக்பாஷாநகர் பள்ளி வீதியில் இரவு 8-30மணிக்கு தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் "ரமலானை வரவேற்போம்" எனும் தலைப்பில்  உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...