Tuesday 9 June 2015

"அநிதிக்கு முன் சத்தியத்தை சொல்வது கடமை' _தாராபுரம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளையின் சார்பாக 9/6/15  அன்று பஜ்ர் க்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது  சகோ: முகமது சுலைமான் "அநிதிக்கு முன் சத்தியத்தை சொல்வது கடமை'  என்பதற்கான விளக்கமளித்தார்.