Tuesday 9 June 2015

இணைவைப்பு தகடு மூடநம்பிக்கை பொருட்கள் அகற்றம்_பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை சார்பாக 07-06-15 அன்று ஒரு வீட்டில்  இருந்தவர்களிடம் இணைவைப்பு மிகப்பெரிய பாவம் என தாவா செய்து அவ்வீட்டில்இருந்த இணைவைப்பு தகடு மூடநம்பிக்கை பொருட்கள் அகற்றப்பட்டது.