Tuesday 9 June 2015

"இறைவனின் அருட்கொடை" _ தாராபுரம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை  சார்பாக 07/06/2015 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது.
 இதில் சகோ. முகமது சுலைமான்  அவர்கள் "இறைவனின் அருட்கொடை" என்ற தலைப்பில் உரையாற்றினார்