Friday 12 June 2015

"மூன்றாவதாக ஷைத்தான்" _காலேஜ்ரோடு கிளை சிந்திக்க சில நொடிகள்

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை  சார்பாக  11/6/15 அன்று மஃரிபிற்குப்பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் சகோ.முஹம்மதுசலீம் அவர்கள் ""மூன்றாவதாக ஷைத்தான்" எனும் தலைப்பில்  உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...