Friday 12 June 2015

பிறமத தாவா _ காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளையின் சார்பாக 12/6/15  அன்று பிறமதசகோதரரின் இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு பதில்  வழங்கி தாவா செய்யப்பட்டது..