Tuesday 5 June 2018

பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 2/6/2018, இரவு தொழுகைப் பின் பயான் நிகழ்ச்சி நடைப்பெற்றது.இதில் நோன்பின் அவசியம் என்ற தலைப்பில் சகோதரர் ஈஸா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.