Tuesday 5 June 2018

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 03/06/2018, இரவு தொழுகைப் பின் பயான்  நடைப்பெற்றது.

இதில் சகோதரர் முஹம்மது அலி ஜின்னா அவர்கள் கண்:  இறைவனின் அருட்கொடை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.