Tuesday 5 June 2018

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - யாசின்பாபு நகர் கிளை

1.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் இரவு தொழுகைக்கு பிறகு பயான்  நடைப்பெற்றது தலைப்பு.திருக்குர்ஆன் திருக்குர்ஆனின் சிறப்புகள் 
பேச்சாளர். சிகாபுதீன்
நாள்.1:6:18..போட்டோ எடுக்கவில்லை

2.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் இரவு தொழுகைக்கு பிறகு பயான்  நடைப்பெற்றது தலைப்பு.திருக்குர்ஆன் திருக்குர்ஆனின் சிறப்புகள் 
பேச்சாளர். சிகாபுதீன்
நாள்.2:6:18..போட்டோ எடுக்கவில்லை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் இரவு தொழுகைக்கு பிறகு பயான்  நடைப்பெற்றது இதில் கேள்விகள் கேட்டு பரிசுகள் வழங்கப்பட்டது
நாள்.2:6:18