Tuesday 5 June 2018

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 3/6/2018/ அனறு இரவுத்தொழுகைக்குப் பிறகு திருக்குர்ஆனின் தொடர்போடு இருப்போம் என்ற தலைப்பில் சகோ.ஜாஹிர்அப்பாஸ் அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்.அதோடு கேள்வி பதில் நிகழ்ச்சி வைத்து பரிசுகள் வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்