Tuesday 5 June 2018

ரமலான் தொடர் உரை பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 31-05-2018 அன்று இரவுத்தொழுகைக்கு பின் மர்கஸில்  ரமலான் தொடர் உரை  நபிமார்கள்           வரலாறு என்ற தலைப்பில் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்

2. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 30-5-2018அன்று இரவுத்தொழுகைக்கு பின் மர்கஸில் ரமலான் தொடர் உரை  நபிமார்கள்  வரலாறு என்ற தலைப்பில் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்