Tuesday 5 June 2018

பெண்கள் பயான் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 3-6-2018அன்று

ரம்யா கார்டன் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது அதில் அபூபக்கர் சித்தீக் ஷாதி அவர்கள்   ரமலானின்   இறுதி 10    நாட்களில் சிறப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் ,இதில் 50 திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்