Tuesday 5 June 2018

பெண்கள் பயான் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம்  வெங்கடேஸ்வரா  நகர் கிளையின் சார்பாக வாராந்திர.பெண்கள்  பயான்   கிளை அலுவலகம்  மதரஸத்துத்  தக்வாவில்   3/6/18 ஞாயிறு மாலை 5.45 மணிக்கு நடைபெற்றது   அல்ஹம்துலில்லாஹ்

தலைப்பு. ரமலானின் சிறப்புகள்..
உரை சகோதரி  சுலைஹா


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம்  வெங்கடேஸ்வரா  நகர்கிளையின் சார்பாக. 3/6/18 ஞாயிறு  மாலை  பெண்கள் பயானுக்கு பிறகு  பெண்களுக்கு  இப்தார் நிகழ்ச்சி  நடைபெற்றது  
அல்ஹம்துலில்லாஹ்