
தலைப்பு. ரமலானின் சிறப்புகள்..
உரை சகோதரி சுலைஹா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர்கிளையின் சார்பாக. 3/6/18 ஞாயிறு மாலை பெண்கள் பயானுக்கு பிறகு பெண்களுக்கு இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது
அல்ஹம்துலில்லாஹ்