Tuesday 5 June 2018

ரமலான் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 02/05/2018/ அன்று இரவு சிறப்பு தொழுகைக்கு பின்  பயான் நிகழ்ச்சி 

நடைபெற்றது ,சகோ. அப்துல் வஹாப் அவர்கள் சஹாபாக்களின் தியாக 
வரலாறுகளை பற்றி விளக்கமளித்து  உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)