Tuesday 5 June 2018

ஜும்ஆ வசூல் நிதியுதவி


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில்01/06/18-ஜூம்ஆ வசூல்  3030 ரூபாய் (மூன்றாயிரத்து முப்பது) மாவட்ட தலைமையின் தாவா பணிகளுக்காக வசூல் செய்யப்பட்டு சகோ. அப்துர் ரஹ்மான் (உடுமலை) அவர்களிடம் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் , அவினாசி கிளை யின் சார்பாக 01-06-2018 அன்று மாதத்தின் முதல் ஜும்ஆ வசூல் மாவட்ட தலைமை தாவா பணிக்கு ரூ-740 வசூல் செய்யப்பட்டது.  
      அல்ஹம்துலில்லாஹ்.