Tuesday 5 June 2018

தனிநபர் தாவா - செரங்காடு கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் * செரங்காடு கிளையில் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட 

நியாஸ் என்ற சகோதரருக்கு நபி வழியில் தொழுகை சட்டங்கள், நோன்பு, மனிதனுக்கேற்ற மார்க்கம், மாமனிதர் நபிகள் நாயகம் ஆகிய புத்தகங்கள் கொடுத்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.