Thursday 5 March 2015

சகோதரர்.முருகேஷ் க்குபுத்தகம் வழங்கி தனிநபர் தாவா -Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 05-03-15 அன்று  பிறமத சகோதரர்.முருகேஷ் க்கு   இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்து   "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம்    வழங்கப்பட்டது.