Thursday 5 March 2015

உடுமலை கிளை குர்ஆன்வகுப்பு

 
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 04.03.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 107. அடிமைப் பெண்கள்  எனும் தலைப்பில்  விளக்கம் அளித்தார்...