Thursday 5 March 2015

இஸ்லாம் கூறும் மனிதநேயம் _Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 03-03-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "இஸ்லாம் கூறும் மனிதநேயம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்