Thursday 5 March 2015

அல்லாஹ்வின் கண்காணிப்பு _Ms நகர் கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 05-03-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "அல்லாஹ்வின் கண்காணிப்பு "என்ற தலைப்பில் உரையாற்றினார்