Thursday 5 March 2015

"நன்மைக்கு விரைவோம் " -Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 05-03-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "நன்மைக்கு விரைவோம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்