Monday 10 June 2013

இறைஅச்சம் _உடுமலைகிளை பெண்கள் பயான் _09062013







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை யின் சார்பாக 09.06.2013 அன்று  சிங்கப்பூர்நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது 


இதில் சகோதரி.குர்சித் பானு ஆலிமா  அவர்கள் இறைஅச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.