Tuesday 13 October 2015

பெண்கள் பயான் - V.S.A நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், V.S.A நகர் கிளையின் சார்பாக ௦4-1௦-2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது ,இதில்  "" தொழுகையின் அவசியம்"" என்ற தலைப்பில்  சகோதரி : ரிஷ்வானா பர்வின் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…