Tuesday 13 October 2015

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

 திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 03-10-2015 ஃபஜ்ருக்குப் பிறகு குர்ஆன் விளக்கவுரை நடைபெற்றது இதில் "வேதனையை தவிர்க்க ஒரு வியாபாரம்" எனும் தலைப்பில் சகோ முஹம்மது சலீம் விளக்கமளித்தார் ,அல்ஹம்துலில்லாஹ்....