Tuesday 13 October 2015

பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி கிளையின் சார்பாக  ௦3- 1௦ - 2015  அன்று பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் “’அளவற்ற அருளாளன்” என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி அவர்கள்  விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்...